கோவில் விழாவில் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி,மயக்கம்



 விருதுநகர் அருகே கல்விமடை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் உணவருந்தியவர்களில் 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment