Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News
கோவில் விழாவில் சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி,மயக்கம்
விருதுநகர் அருகே கல்விமடை கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் உணவருந்தியவர்களில் 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment